தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாமக்கல், பள்ளிபாளையம் கிட்னி திருட்டு சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை..!!

நாமக்கல்: நாமக்கல், பள்ளிபாளையம் கிட்னி திருட்டு சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், வறுமையில் வாடும் விசைத்தறி தொழிலாளர்களைக் குறிவைத்து, சட்டவிரோதமாக கிட்னியை கைப்பற்றி விற்பனை செய்துவந்த மோசடி அம்பலமானது.

Advertisement

இதில், இடைத்தரகர்களாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் ஸ்டான்லி மோகன் மற்றும் ஆனந்த் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சிறுநீரகத் திருட்டு வலையமைப்பின் பின்னணியில், திருச்சி மற்றும் பெரம்பலூரில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகள் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இரண்டு மருத்துவமனைகளின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உரிமங்களையும் தமிழ்நாடு அரசு ரத்து செய்தது.

இந்தச் சம்பவம் குறித்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து வழக்குப் பதிவுசெய்து, சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்தக் குழுவினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில்தான், ஸ்டான்லி மோகன் மற்றும் ஆனந்த் ஆகியோரின் கைது நடவடிக்கை சாத்தியமானது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் பலரையும்,

மருத்துவமனை ஊழியர்களின் பங்களிப்பையும் புலனாய்வுக் குழுவினர் விசாரித்து வந்த நிலையில்,

கிட்னி விற்பனையில் ஈடுபட வைத்த புரோக்கர்கள் ஆனந்தன், மோகன் கிட்னி விற்பனைக்கு போலி ஆவணம் தயாரித்து கொடுத்த நபர் என மொத்தம் மூன்று பேரையும் சிறப்பு புலனாய்வு குழு 5 நாள் காவலில் எடுத்து விசாரணை செய்வதற்காக பள்ளி பாளையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Related News