தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மும்பை செம்பூரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழப்பு

Advertisement

மும்பை: மும்பையின் வணிக நகரமான செம்பூரில் இன்று காலை கடைகள் மற்றும் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு வயது சிறுமி உட்பட 7 பேர் உயிரிழந்ததாக தீயணைப்பு படை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்து இன்று அதிகாலை 5.20 மணியளவில் செம்பூர் பகுதியின் சித்தார்த் காலனியில் நடைபெற்றுள்ளது. கட்டிடத்தின் தரை தளம் கடையாகவும், மேல் தளம் குடியிருப்பாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. கீழ் தளத்தில் உள்ள ஒரு கடையின் மின் வயரிங் மற்றும் நிறுவலில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் 7 பேர் காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்கள் உடனடியாக ராஜ்வாடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அனைவரும் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் பாரிஸ் குப்தா (7), மஞ்சு பிரேம் குப்தா (30), அனிதா குப்தா (39), பிரேம் குப்தா (30) மற்றும் நரேந்திர குப்தா (10) என அடையாளம் காணப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Related News