கடவுளின் அவதாரம் என கூறும் மோடி டின் பிரதமராக இருக்க மனரீதியாக தகுதியுடையவரா: செல்வப்பெருந்தகை கேள்வி
Advertisement
எனவே, மக்களிடையே நிலவிய மத நல்லிணக்கத்தை கடந்த 10 ஆண்டுகளாக சீர்குலைத்து வெறுப்பு அரசியலை வளர்த்து அதன்மூலம் பகைமையை உருவாக்கி தேர்தலில் வெற்றி பெற்றது 2019 தேர்தலோடு முடிந்து போன கதையாகும். அந்த தேர்தலில் மக்களை மதரீதியாக ஏமாற்றியதைப் போல 2024ல் ஏமாற்ற முடியாது. மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement