தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கனமழை எதிரொலி; மண்டலம் 5-ல் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு: மருத்துவ முகாம் அமைக்க அதிகாரிகளுக்கு அறிவுரை

சென்னை: கனமழை காரணாக மண்டலம் 5-ல் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டு மருத்துவ முகாம் அமைக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். சென்னை மாநகராட்சி 5வது மண்டலத்திற்குட்பட்ட காமராஜர் சாலை, தலைமைச் செயலகம் எதிரே அமைந்துள்ள 60-வது வார்டு, அன்னை சத்யா நகர் மற்றும் பிராட்வே, பிரகாசம் சாலை, 56-வது வார்டு, திருவள்ளுவர் நகரில் டிட்வா புயல் காரணமாக பெய்த கனமழையினால் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கொட்டும் மழையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து,

Advertisement

சென்னை மாநகராட்சி சார்பில் அப்பகுதி மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருவதை உறுதி செய்து, அவர்களிடம் குறைகளை கேட்டறிந்து, மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு, நோய்தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக அப்பகுதியில் மருத்துவ முகாம்களை அமைக்குமாறு அலுவலர்களை அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, மண்டலக் குழுத்தலைவர் ராமுலு, மண்டல அலுவலர் விஜய்பாபு, மாமன்ற உறுப்பினர் பரிமளம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement