நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா: சிறந்த மாணவர்களுக்கு பரிசு
Advertisement
திருவள்ளூர் வட்டாரக் கல்வி அலுவலர் வீரராகவன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் தயாளன், தேவிகா தயாளன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினர். இந்த விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் முரளி, ராஜன், மகேந்திரன், அருண், மார்ட்டின், அமலநாதன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement