தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தூய மைக்கேல்ஸ் அகாடமி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

Advertisement

*பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம்

நாகப்பட்டினம் : சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் கருவேலங்கடை தூய மைக்கேல்ஸ் அகாடமி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பேரணியை மூத்த முதல்வர் சுசுன் ஆல்பிரெட் தொடங்கி வைத்தார்.

போதைப்பொருள் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ, மாணவிகள் கையில் ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த வாசங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களிடம் மாணவர்கள் விநியோகம் செய்தனர்.

போதைப்பொருளை தவிர்ப்பதாகவும், போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து தங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எடுத்துக் கூறுவதாகவும் மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

போதைப்பொருள் உபயோகத்தின் தீய விளைவுகள் குறித்து விவாதங்கள் மற்றும் விரிவுரைகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிகள் போதைப்பொருள் இல்லாத வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.

சுப்பிரமணியன், நளினி ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர். கருவேலங்கடை தூய மைக்கேல்ஸ் அகாடமியில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை கடைபிடிப்பது, போதைப்பொருட்களிலிருந்து விலகி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை நினைவூட்டுவதாக அமைந்தது.

Advertisement

Related News