எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக விரைவில் இணையும்: அடித்து சொல்கிறார் ஓபிஎஸ்
Advertisement
தொண்டர்கள், பொதுமக்கள் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என விரும்புகின்றனர். ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட்ய் 33 சதவீததுக்கு மேல் வாக்குகள் அளித்தனர். 33 சதவீதம் வாக்குகள் பெற்ற ஒரே சுயேட்சை வேட்பாளர் இந்தியாவிலேயே நான் மட்டும்தான். இதிலிருந்து அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் எங்களுக்குதான் ஆதரவாக உள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.
Advertisement