தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக விரைவில் இணையும்: அடித்து சொல்கிறார் ஓபிஎஸ்

Advertisement

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நேற்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  அதிமுகவை எம்ஜிஆர் எந்த நோக்கத்திற்காக துவங்கினாரோ, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக உருவாக்கினாரோ அதனை நிறைவேற்றும் வகையில், தொண்டர்கள் அனைவரும் இணைந்து அதிமுகவிற்கு புதிய சகாப்தத்தை எழுதுவார்கள்.

தொண்டர்கள், பொதுமக்கள் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என விரும்புகின்றனர். ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட்ய் 33 சதவீததுக்கு மேல் வாக்குகள் அளித்தனர். 33 சதவீதம் வாக்குகள் பெற்ற ஒரே சுயேட்சை வேட்பாளர் இந்தியாவிலேயே நான் மட்டும்தான். இதிலிருந்து அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் எங்களுக்குதான் ஆதரவாக உள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

Advertisement

Related News