மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் தாக்கல் செய்த அனைத்து வழக்குகளும் ஒத்திவைப்பு
03:41 PM Aug 14, 2024 IST
Share
Advertisement
மதுரை: மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் தாக்கல் செய்த அனைத்து வழக்குகளும் 29ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது. அரசுத் தரப்பில் விசாரணைக்காக கால அவகாசம் கோரியதால் அனைத்து வழக்குகளையும் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.