தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மங்கு நீக்கும் மஞ்சள்!

தீரா பிரச்னைகளில் பெரிய பிரச்சனை முகப்பருக்கள். அந்த பருக்களினால் ஏற்படும் தழும்புகள், கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்கள் மறைய நம் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி சரும அழகை மெருகேற்றலாம். முகத்தின் அழகை கெடுக்கும் வகையில் வரும் மருக்களை உதிர செய்ய சில இயற்கை முறைகள் உள்ளன. இயற்கை எப்போதும் நமது சருமத்திற்கு பாதுகாப்பை வழங்கும். அதுவும் வீட்டில் நாம் பயன்படுத்தும் பொருட்களை கொண்டு இயற்கை முறையில் செய்யும் போது செலவுகளும் குறையும். இன்றைய பதிவில் எளிமையான முறையில் முகத்தில் மருக்களை நீக்கி பளிச் என்ற சருமத்தை பெற சில இயற்கை வழி

Advertisement

முறைகள் தெரிந்துகொள்வோம்.

முகம் எப்போதும் புது பொலிவுடன் இருக்க: மஞ்சள் முகத்தில் படியும் மாசுகளை எதிர்த்து போராடக் கூடியது. பால் சருமத்திற்கு ஆரோக்கியத்தை தரும்.மைதா மாவு / கடலை மாவு 2 ஸ்பூன், மஞ்சள் தூள் 1 ஸ்பூன், பால் தேவையான அளவு.முதலில் ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் மைதா மாவு எடுத்து கொள்ளவும். அதனுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு அதில் சிறிதளவு பால் சேர்த்து பேஸ்ட் போல் தயாரித்துக் கொள்ளவும். இந்த பேஸ் பேக்கை முகத்தில் தடவுவதற்கு முன்பு முகத்தை குளிர்ந்த நீர் கொண்டு நன்றாக சுத்தம் செய்து விட்டு பிறகு இந்த பேஸ் பேக்கை முகத்தில் அப்ளை செய்து, 20 நிமிடங்கள் வரை நன்றாக உலர்ந்த பின்னர் வெதுவெதுப்பான நீரினால் முகத்தினை நன்றாக சுத்தம் செய்துகொள்ளவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் நீங்கி சருமம் எப்போதும் புது பொலிவுடன் இருக்கும்.

- B. கவிதா.

Advertisement

Related News