தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மண்டபம் அருகே ரூ.5 லட்சம் மதிப்பு கடல் அட்டைகள் பறிமுதல்

மண்டபம்: ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள்கள் மற்றும் வலி நிவாரணி மாத்திரைகள், மஞ்சள், கடல் அட்டைகள், அழகுசாதன பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க கடலோர காவல்படையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மண்டபம் அருகே மரைக்காயர்பட்டிணம், வேதாளை கடற்கரை பகுதிகளில் கடலோர குழுமம் காவல் நிலைய ஆய்வாளர் ஜான்சி ராணி தலைமையில் போலீசார் நேற்றுமாலை ரோந்து பணியில் ஈடுபட்டபோது வேதாளை கடற்கரை பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் பைக்கில் பிளாஸ்டிக் கூடையுடன் வந்த இருவரை வழிமறித்தனர்.

Advertisement

இருவரும் போலீசாரை பார்த்ததும் பைக் மற்றும் பிளாஸ்டிக் கூடையை போட்டுவிட்டு தப்பியோடினர். கூடையை சோதனை செய்ததில் இரண்டு சாக்கு பைகளில் கடல் அட்டைகள் இருந்தது. கடல் அட்டைகள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். கடல் அட்டையை மதிப்பீடு செய்ததில், அவை சுமார் 100 கிலோ எடையுள்ள பச்சை அட்டைகள் என்பதும் இதன் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் எனவும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை தேடி வருகின்றனர்.

Advertisement

Related News