தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மகாராஷ்டிராவில் முருகன் மாநாடு: ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி

Advertisement

மதுரை: ‘மகாராஷ்டிராவில் முருகன் மாநாடு நடத்த உறுதுணையாக இருப்பேன்’ என அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மதுரை, ரிங்ரோடு திடலில் இந்து முன்னணி சார்பில் இன்று முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனும் மாநாடு திடலை பார்வையிட்டு தரிசனம் செய்தார். பின்னர் அவர் கூறியதாவது, ‘‘தமிழ் மண்ணில் முருகனின் புகழ் தன்னிகரற்றது. அறுபடை முருகனையும் ஒரே இடத்தில் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆன்மிகத்துடன் அரசியல் கலந்து இருக்கிறது. இந்த மாநாடு தமிழ்நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் முருகன் மாநாடு நடத்த உறுதுணையாக இருப்பேன்’’ என்றார்.

Advertisement

Related News