மதுரை: பிப்.28இல் மதுரையில் நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ஜன. 23ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
+



