தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுரை மாவட்டம் மேலூர் நாகப்பன் சிவல்பட்டியில் களைகட்டிய திருவிழா: மீன்களை பிடிக்க அதிகாலையிலேயே குவிந்த மக்கள்

Advertisement

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடைபெற்ற பாரம்பரிய மிக்க மீன்பிடி திருவிழாவில் நாட்டு வகை மீன்களை மக்கள் அள்ளி சென்றனர். மேலூர் அருகே நாகப்பன் சிவல்பட்டியில் 2 ஆண்டுகளுக்கு பிறகு களைகட்டிய மீன்பிடி திருவிழா பாரம்பரியமிக்க மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் கச்சா, ஊத்தா, கூடை, வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை கொண்டு மக்கள் மீன்பிடித்தனர். 7 முதல் 10 கிலோ எடை கொண்ட மீன்கள் கிடைத்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதிகாலை 3 மணிக்கே கண்மாய் கரையில் குவிந்தனர். பின்னர் கிராம பெரியவர்கள் அனுமதி அளித்தவுடன் ஒருசேர கண்மாய்க்குள் இறங்கி ஆர்வமுடன் மீன் பிடித்தனர். மீன்பிடி திருவிழாவில் ஒவ்வொரு நபருக்கும் 7 முதல் 10 கிலோ எடை கொண்ட மீன்கள் சில நிமிடங்களிலேயே கிடைத்தன. இதில் கட்லா, ரோகு, கெளுத்தி, ஜிலேபி மற்றும் அயிரை உள்ளிட்ட நாட்டுவகை மீன்களை பிடித்த பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பின.

Advertisement