டெல்லி: மக்களவையில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் ஒத்திவைப்பு தீர்மானம் அளித்துள்ளார். அமெரிக்கா விதித்த நிபந்தனைகளுக்கு இந்தியப் பிரதமர் ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் கூறியுள்ளார். ட்ரம்ப் கூறியது உண்மை என்றால் இந்திய அரசாங்கம் நமது இறையாண்மையே சமரசம் செய்துகொண்டுவிட்டது என அர்த்தம் என திருமாவளவன் கூறியுள்ளார்.
+



