Home/செய்திகள்/உலக புத்தொழில் மாநாடு இலச்சினை வெளியிட்டார் துணை முதல்வர் உதயநிதி..!!
உலக புத்தொழில் மாநாடு இலச்சினை வெளியிட்டார் துணை முதல்வர் உதயநிதி..!!
12:48 PM Apr 26, 2025 IST
Share
கோவை: கோவையில் நடைபெற உள்ள உலக புத்தொழில் மாநாடு 2025-க்கான இலச்சினை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. புத்தொழில் மாநாடு 2025-க்கான இலச்சினையை கோவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.