Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உதகை அருகே மரம் விழுந்து சிறுவன் பலி

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் மரம் விழுந்து, கேரளாவைச் சேர்ந்த 15 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கனமழை பெய்தபோது வீசிய பலத்த காற்றில் மரம் விழுந்துள்ளது. கேரளாவில் இருந்து குடும்பத்துடன் உதகைக்கு சுற்றுலா வந்தபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.