Home/செய்திகள்/உதகையில் ரோஜா கண்காட்சி தொடங்கியது..!!
உதகையில் ரோஜா கண்காட்சி தொடங்கியது..!!
12:50 PM May 10, 2025 IST
Share
உதகை: உதகை அரசு ரோஜா பூங்காவில் 20வது ரோஜா கண்காட்சியை அரசு கொறடா ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். ரோஜா கண்காட்சி 3 நாட்கள் நடைபெற உள்ள நிலையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.