Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து: சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து

சென்னை: திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

1 காலை 5.50 மணிக்கு மைசூரு புறப்பட இருந்த வந்தே பாரத் ரயில்.

2 காலை 6 மணிக்கு மைசூரு புறப்பட இருந்த சதாப்தி விரைவு ரயில்.

3 காலை 6.25 மணிக்கு திருப்பதி புறப்பட இருந்த சப்தகிரி விரைவு ரயில்.

4 காலை 7.15 மணிக்கு கோவைக்கு புறப்பட இருந்த சதாப்தி விரைவு ரயில்.

5 காலை 7.25 மணிக்கு பெங்களூரு புறப்பட இருந்த டபுள் டெக்கர் விரைவு ரயில்.

6 காலை 7.40 மணிக்கு பெங்களூரு புறப்பட இருந்த பிருந்தாவன் ரயில்.

7 காலை 9.15 மணிக்கு நகர்சோல் புறப்பட வேண்டிய நகர்சோல் விரைவு ரயில்.

8 காலை 10 மணிக்கு கோவைக்கு புறப்பட இருந்த கோவை அதிவிரைவு ரயில்.

திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.