சென்னை: தமிழ்நாட்டில் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை அடையாறு நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் திறந்துவைத்தார். புதிதாக கட்டப்பட்டுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
Advertisement


