சிவகங்கை: திருப்பாச்சேத்தியில் போனஸ் தராததை கண்டித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்கள் போராட்டத்தால் சுங்கவரி இல்லாமல் வாகனங்கள் சங்கச்சாவடியை கடந்து செல்கின்றன. பொங்கல் போனஸ் தராததால் மாலை 4 மணியில் இருந்து சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement

