சசிகலாவுக்கு எதிரான அன்னிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் ஆணை
சென்னை: சசிகலாவுக்கு எதிரான அன்னிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கிற்கு முழு ஒத்துழைப்பு வழங்க சசிகலா உள்ளிட்டோருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


