Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

எலி மருந்து நெடி விவகாரம்: குழந்தைகளின் பெற்றோர் உடல்நிலையில் முன்னேற்றம்

சென்னை: குன்றத்தூர் அருகே எலி மருந்து நெடியால் 2 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் பெற்றோர்கள் அபாய கட்டத்தை தாண்டி, இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இருவரும் போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். பெற்றோர் சுயநினைவின்றி இருந்த நிலையில், தற்போது நிலைமை சீராக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.