Home/செய்திகள்/ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
07:15 AM Apr 10, 2024 IST
Share
சென்னை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக கடந்த ஆண்டை விட குறைந்த அளவிலேயே ஆடுகள் விற்பனை ஆகியுள்ளன.