Home/செய்திகள்/வந்தவாசி அருகே மலைத் தேனீக்கள் கொட்டியதில் 30 பேர் காயம்..!!
வந்தவாசி அருகே மலைத் தேனீக்கள் கொட்டியதில் 30 பேர் காயம்..!!
03:34 PM Jul 03, 2025 IST
Share
திருவண்ணாமலை: வந்தவாசி அருகே எரமலூர் கிராமத்தில் மலைத் தேனீக்கள் கொட்டியதில் 30 பேர் காயம் அடைந்துள்ளனர். மலைத் தேனீக்கள் தூரத்தி, தூரத்தி கொட்டியதில் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் அலறியடித்து ஓடினர்.