Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

மழைக்காலம் முடிந்தபின் புதிய சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும்: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: மழைக்காலம் முடிந்தபின் புதிய சாலை அமைக்கும்பணிகள் தொடங்கும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மழைக்காலம் என்பதால் இப்போது சாலை அமைத்தால்சரியாக இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.