Home/செய்திகள்/மயிலாடுதுறை மேலையூர் கோயில் விழாவில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி!!
மயிலாடுதுறை மேலையூர் கோயில் விழாவில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி!!
11:40 AM Apr 26, 2025 IST
Share
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மேலையூரில் கோயில் விழாவில் மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் தமிழ்துரை உயிரிழந்தார். மின்விளக்கு பொருத்தப்பட்டிருந்த கம்பத்தை தொட்டபோது மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் பலியானார்.