Home/செய்திகள்/மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழப்பு
மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழப்பு
08:32 AM Jun 08, 2025 IST
Share
சென்னை: ஆயிரம் விளக்கில் மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி சந்துரு (37) உயிரிழந்தார். சாலையை கடக்க சென்டர் மீடியனில் ஏறிய நிலையில் அங்கு தெருவிளக்கு கம்பத்தை தொட்டபோது மின்சாரம் தாக்கியது.