Home/செய்திகள்/காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: தமிழக - கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: தமிழக - கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை
11:51 AM Apr 24, 2025 IST
Share
சென்னை: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக தமிழக - கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.