Home/செய்திகள்/உளுந்தூர்பேட்டை ஆடு சந்தையில் இன்று சுமார் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
உளுந்தூர்பேட்டை ஆடு சந்தையில் இன்று சுமார் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
10:30 AM Jun 04, 2025 IST
Share
உளுந்தூர்பேட்டை ஆடு சந்தையில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி இன்று சுமார் ரூ.5 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனை ஆகியுள்ளது. எடைக்கு ஏற்ப ஆடுகள் ரூ.25,000 வரை விலை போயுள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர் .