Home/செய்திகள்/ஆழியாறு-வால்பாறை சாலையில் யானை - எச்சரிக்கை
ஆழியாறு-வால்பாறை சாலையில் யானை - எச்சரிக்கை
06:39 AM Jun 08, 2025 IST
Share
கோவை: ஆழியாற-வால்பாறை சாலையில் ஒற்றை யானை உலா: சுற்றுலா பயணிகள் கவனத்துடன் செல்ல வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. சாலையோரத்தில் யானையை பார்த்தால் சுற்றுலா பயணிகள் செல்ஃபி, புகைப்படம் எதுவும் எடுக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது.