அரியலூர்: ஜெயங்கொண்டம் மகிமைபுரத்தில் சிப்காட் தொழிற்பேட்டைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மகிமைபுரத்தில் 130 ஏக்கரில் புதிய சிப்காட் தொழிற்பேட்டைக்கு அடிக்கல் நாட்டினார். 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார்
+
Advertisement
