சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் 50 பேருக்கு பணி ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வானவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. வணிகவரித்துறையில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணிகளுக்கு தேர்வானவர்களுக்கு பணியாணை வழங்கினார்.
Advertisement

