Home/செய்திகள்/உழவர் நலத்துறை சார்பில் ஈரோட்டில் வேளாண் கண்காட்சி : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
உழவர் நலத்துறை சார்பில் ஈரோட்டில் வேளாண் கண்காட்சி : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
12:58 PM Jun 11, 2025 IST
Share
ஈரோடு : உழவர் நலத்துறை சார்பில் ஈரோட்டில் வேளாண் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 1 லட்சம் விவசாயிகள் பங்கேற்கும் வகையில் 200-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.