Home/செய்திகள்/சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை முற்றிலும் துண்டிப்பு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை முற்றிலும் துண்டிப்பு!
12:14 PM Dec 02, 2024 IST
Share
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் அரசூரில் தேசிய நெடுஞ்சாலையை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்வதால் போக்குவரத்து துண்டிப்பு. ஆங்காங்கே வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.