Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆம்ஸ்ட்ராங் வழக்கு-கைதானவர் ஸ்டான்லியில் அனுமதி

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான செல்வராஜ் என்பவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி பூவிருந்தவல்லி சிறையில் இருந்த செல்வராஜ் (50) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகத்தில் ஏற்பட்ட கல் காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் செல்வராஜ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.