Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து 9 மாத குழந்தை பலி

சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரியில் ஓடும் பேருந்தில் தந்தையின் கையிலிருந்து தவறி விழுந்து 9 மாத குழந்தை உயிரிழந்தது. பேருந்தின் முன்பக்க கதவு திறந்திருந்ததால் இருக்கையில் அமர்ந்திருந்தவர் வைத்திருந்த குழந்தை தவறி கீழே விழுந்து உயிரிழந்தது. திடீரென ஓட்டுனர் பிரேக் பிடித்ததால் குழந்தை தவறி விழுந்ததாக பெற்றோர் புகார் கூறியுள்ளனர்.