தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு ஜி.கே.வாசன் இரங்கல்

Advertisement

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: திருவண்ணாமலை மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. மண் சரிவு ஏற்பட்டு பாறை உருண்டு வந்து 3 வீடுகள் பாதிக்கப்பட்டன. இது மிகவும் வேதனைக்குரியது.தமிழக அரசு இயற்கைப் பேரிடர் காலங்களில் எதிர்பாராத விதமாக அதிகனமழை, மண்சரிவு ஆகியவற்றால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை முன்கூட்டியே தெரிந்து அதற்கேற்ப உரிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மாநிலத்தில் இனிமேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளில் தொடர் கண்காணிப்பும், பாதுகாப்பு பணிகளும் அவசியம் தேவை. இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

Advertisement

Related News