தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பல்வேறு மாநிலங்களிலும் அங்கீகரிக்காத நிலங்களில் உள்ள வக்பு சொத்துக்கள்: விவரம் கேட்கிறது நாடாளுமன்ற குழு

Advertisement

புதுடெல்லி: வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற குழுவின் பதவிக்காலம் அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் வரை மக்களவையால் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இக்குழு ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள வக்பு சொத்துக்களின் தற்போதைய நிலை மற்றும் உண்மைத்தன்மை குறித்த விவரங்களை டெல்லி, ராஜஸ்தான், கர்நாடகா, மபி, உபி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிடம் கேட்டுள்ளது.

கடந்த 2005-06ம் ஆண்டில் அமைக்கப்பட்ட சச்சார் கமிட்டி, மாநிலங்களில் அங்கீகரிக்கப்படாத நிலங்கள் வக்பு வாரியங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதன் தற்போதைய நிலையை ஒன்றிய சிறுபான்மை விவகார அமைச்சகம் மூலம் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் இருந்து நாடாளுமன்ற குழு கேட்டுள்ளது.

Advertisement

Related News