தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு

சென்னை: மழை மற்றும் வரத்து குறைவால் தக்காளி, கேரட் விலை உயர்ந்துள்ளது. கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வருகிறது. இந்நிலையில் சமீப நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருவதாலும் தக்காளி, கேரட் வரத்து குறைவு காரணமாகவும் அதன் விலை அதிகரித்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி 60 வாகனங்களில் இருந்து 1,300 டன் தக்காளிகள் வருவது வழக்கம். வரத்து குறைவால் நேற்று காலை 38 வாகனத்தில் இருந்து 800 டன் தக்காளிகளே வந்தன. இதன் காரணமாக, ஒரு கிலோ தக்காளி ரூ.40ல் இருந்து ரூ.60க்கும், கேரட் ரூ.35ல் இருந்து ரூ70க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும், சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.90க்கும், கேரட் ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்டது.