தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொரடாச்சேரி அருகே கருங்கல்லாலான 2 சிவலிங்கம், 2 நந்தி சிலைகள் கிடைத்தது

Advertisement

*திருவாரூர் தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பு

நீடாமங்கலம் : திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே காட்டாற்றில் கருங்கல்லால் ஆன இரண்டு சிவலிங்கமும் இரண்டு நந்தியும் கிடைக்கப்பெற்றது.

திருவாரூர் மன்னார்குடி சாலையில் கொரடாச்சேரி ஒன்றியம் குழிக்கரை சார்வன் பகுதிக்கு செல்லும் சாலையை ஒட்டி உள்ள காட்டாற்று பாலம் என்ற கிராமத்தில் காட்டாற்றில் மணல் பகுதியில் சுமார் ஒரு அடி உயரமுள்ள இரண்டு சிவலிங்க சிலைகளும்.

ஒரு அடி மற்றும் அரை அடி உயரமுள்ள இரண்டு நந்தி சிலைகளும் கிடந்தது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் மஞ்சுளா, வருவாய் ஆய்வாளர் அருணா தேவி மற்றும் திருவாரூர் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்த தாசில்தார் செல்வகுமார் கொரடாச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று கருங்கல்லானா நான்கு சிலைகளையும் கைப்பற்றி திருவாரூர் தாலுக்கா அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார்.

Advertisement

Related News