தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொல்கத்தாவில் கடும் பனி மூட்டம் 11 விமானங்கள் தாமதம்

Advertisement

சென்னை: கொல்கத்தாவில் கடுமையான பனி மூட்டத்துடன் மோசமான வானிலை நிலவுவதால் சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லும் 6 விமானங்கள், சென்னை வரும் 5 விமானங்கள் என மொத்தம் 11 விமானங்கள் தாமதமானது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர். கொல்கத்தாவில் நேற்று காலையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு அதிகாலை 4.35, 8.25, 12.10, மாலை 3, 6.15, இரவு 9.20 ஆகிய நேரங்களில் புறப்பட வேண்டிய 6 விமானங்கள் 3 மணி நேரத்தில் இருந்து, ஒன்றரை மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

இதுபோல கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு காலை 11.10, பகல் 1.45, 1.50, மாலை 5.25, இரவு 8.35 நேரங்களில் வரவேண்டிய 5 விமானங்கள் 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை தாமதமாக வந்தன. கொல்கத்தாவில் மோசமான வானிலை நிலவுவது, பயணிகள் பாதுகாப்பு காரணமாக விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதுகுறித்து ஏற்கனவே பயணிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக விமான நிறுவனங்கள் தெரிவித்தன. ஆனாலும் பயணிகள் விமானங்கள் தாமதம் காரணமாக பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். குறிப்பாக டிரான்சிட் பயணிகள், தாங்கள் செல்ல வேண்டிய விமானத்தை தவற விட்டுவிட்டு அவதிக்குள்ளாகினர்.

Advertisement

Related News