கீழடியில் இரண்டு கட்ட அகழாய்வு நடத்திய அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு பதவி உயர்வு: தொல்லியல்துறை இயக்குநரானார்
Advertisement
இவரது இரண்டு கட்ட அகழாய்வு அறிக்கையை, ஒன்றிய அரசு இதுவரை வெளியிடாமல் தாமதித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் தொல்லியல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணன், ஒன்றிய அரசின் தொல்லியல் துறை இயக்குநராக பதவி உயர்வு பெற்று டெல்லி தலைமை அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த தகவலை ஒன்றிய அரசின் தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Advertisement