தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சொத்து விவரத்தை மறைத்த வழக்கு: கே.சி.வீரமணி டிச. 17ல் ஆஜராக கோர்ட் உத்தரவு

Advertisement

திருப்பத்தூர்: தேர்தல் பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்த விவகாரத்தில், மாஜி அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்கை டிசம்பர் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தும், அவரை நேரில் ஆஜராகவும் திருப்பத்தூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி 3வது முறையாக போட்டியிட்டார். இதில் அவர் தோல்வியடைந்த நிலையில், தேர்தல் பிரமாணப்பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்து தவறான தகவல்களை தெரிவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இதுபற்றி வேலூரை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் மனுவின்படி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தேர்தல் அலுவலர் திருப்பத்தூர் கோர்ட்டில் பல்வேறு ஆவணங்களை சமர்ப்பித்தார். அதன்படி திருப்பத்தூர் கோர்ட் ஜேஎம் 1ல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கே.சி.வீரமணியை நேற்று நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அடுத்த விசாரணையை டிசம்பர் 17க்கு ஒத்திவைத்து அன்றைய தினம் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement

Related News