காஷ்மீரில் மேய்ச்சலுக்கு சென்றவர்களை கடத்திச் சென்று பயங்கரவாதிகள் கொலை : கிராம பாதுகாப்புக் குழுவுக்கு இது பாடமாக இருக்கட்டும் என எச்சரித்து கடிதம்!!
Advertisement
இந்திய ராணுவத்தினர் மட்டுமே தங்கள் இலக்கு என்றும் பொது மக்களை இதுவரை கொன்றதில்லை என குறிப்பிட்டுள்ள அந்த கடிதத்தில், வனப்பகுதியில் தங்களை விடாமல் துரத்தியதாலயே சிறைபிடித்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம பாதுகாப்பு குழுவில் இணைபவர்களுக்கு இது பாடமாக இருக்கட்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, கிராமப் பாதுகாவலர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு துணைநிலை கவர்னர் சின்ஹா, முதல்வர் ஒமர் அப்துல்லா மற்றும் காங்கிரஸ், பா.ஜ.,வினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Advertisement