
அதன் பின், 2763 நாட்களுக்கு பின், இங்கிலாந்தில், அந்நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக நேற்று கருண் நாயர் மீண்டும் ஆடினார். சமீபத்தில் நடந்த உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளிலும், ஐபிஎல்லிலும், சிறப்பாக ஆடியதால், அவருக்கு இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


