திருவண்ணாமலை தீபத் திருவிழாவை காண வருவோருக்கு முதல்முறையாக RFID பாஸ்
திருவண்ணாமலை : திருவண்ணாமலை தீபத் திருவிழாவை காண வருவோருக்கு முதல்முறையாக RFID பாஸ் வழங்கப்படுகிறது. அண்ணாமலையார் கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்தியாவிலேயே முதல் முறையாக RFID பாஸ் முறையை கடந்த ஆண்டு அமல்படுத்தியது தமிழ்நாடு போலீஸ்.
Advertisement
Advertisement