தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கனியாமூர் பள்ளி கலவர வழக்கு ஸ்ரீமதியின் தாய் ஆஜராகவில்லை: விசிக நிர்வாகியிடம் 1 மணி நேரம் விசாரணை

Advertisement

கள்ளக்குறிச்சி: கனியாமூர் தனியார் பள்ளி கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அனுப்பிய சம்மனுக்கு மாணவி ஸ்ரீமதியின் தாய் ஆஜராகவில்லை. கடலூர் விசிக நிர்வாகியிடம் ஒரு மணி நேரம் விசாரணை நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்த மாணவி ஸ்ரீமதி 2022 ஜூலை 13ம்தேதி மர்மமான முறையில் உயிரிழந்ததையடுத்து நடந்த போராட்டம் பின்னர் கலவரமாக மாறியது.

இதனால் அந்த பள்ளி சூறையாடப்பட்டு பள்ளி வாகனங்களை தீவைத்து எரித்தனர். இதுபற்றி விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்திய நிலையில், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி மற்றும் கடலூர் மேற்கு மாவட்ட விசிக மாவட்ட செயலாளர் திராவிடமணி ஆகியோரை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து இருவரையும் கள்ளக்குறிச்சி சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், வழக்கறிஞர்களுடன் கடலூர் விசிக மாவட்ட செயலாளர் திராவிடமணி நேற்று கள்ளக்குறிச்சி சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் டிஎஸ்பி அம்மாதுரை தலைமையிலான போலீசார் ஒரு மணி நேரம் விசாரித்தனர். மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி நேற்று ஆஜராகவில்லை. விரைவில் வழக்கறிஞருடன் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement