Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

காங்கேயத்தில் ரூ.1.94 கோடி கோயில் நிலம் மீட்பு..!!

திருப்பூர்: காங்கேயத்தில் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ரூ.1.94 கோடி மதிப்புள்ள 4.86 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 4.86 ஏக்கர் நிலத்தை தனி நபர்கள் 6 பேர் ஆக்கிரமித்து வைத்திருந்ததாக புகார் எழுந்தது. ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் நிலத்தை மீட்க கடந்த ஜன.22ம் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ரூ.1.94 கோடி மதிப்புள்ள 4.86 ஏக்கர் நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.