தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காளஹஸ்தி கோயிலில் பெண் அகோரி தீக்குளிக்க முயற்சி: நிர்வாணமாக வந்ததால் காவலர்கள் தடுத்தனர்

Advertisement

ஸ்ரீகாளஹஸ்தி: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நிர்வாணமாக வந்த பெண் அகோரியை காவலர்கள் தடுத்தனர். இதனால் அந்த பெண் அகோரி பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தியில் உளள சிவன் கோயிலுக்கு நேற்று சுவாமி தரிசனம் செய்வதற்காக பெண் அகோரி நாகசாது நிர்வாணமாக வந்தார். அப்போது தேவஸ்தானத்திற்குள் ஆடை அணியாமல் வந்த பெண் அகோரியை கோயில் காவலர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் மனமுடைந்த அந்த அகோரி காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் திடீரென தான் வந்த காரில் வைத்திருந்த பெட்ரோலை கார் மீதும் தன் மீதும் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பக்தர்களும் கோயில் ஊழியர்களும் தண்ணீர் ஊற்றி தடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் கோயிலின் இரண்டாவது கோபுரம் அருகில் நடந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அகோரியை அமைதியாகும் படியும் அங்கிருந்து செல்ல வேண்டும் என்றும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அந்த பெண் அகோரி கேட்கவில்லை. எனவே கோயிலுக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் மூலம் பெண் அகோரியை அழைத்துச் சென்றனர்.

Advertisement

Related News