தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடையம் அருகே 10 அடி மலைபாம்பு பிடிபட்டது

கடையம்: கடையம் அருகே பாப்பன்குளம் கிராமத்தில் பிரசித்திபெற்ற சங்கரநாராயணசுவாமி கோயில் உள்ளது. அதன் பின்புறம் சுமார் 10 அடி நீள மலைப்பாம்பு நடமாட்டம் தென்படுவதாகவும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் ஆலங்குளம் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

வீரர்கள் விரைந்து வந்து பார்த்தபோது கோயிலின் பின்புறம் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பதுங்கி இருந்தது. மலைப்பாம்பை ஆலங்குளம் தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் விசுவநாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் திருமலைகுமார், சிவமணிராஜன், மெக்கானிக் ராஜேந்திரன் மற்றும் பெருமாள் ஆகியோர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement

Related News